திருச்செந்தூர் கடல் கொஞ்ச தூரம் மண் நிறத்தில் தண்ணீர் இருக்கிறது..நான் போன மாதம் போன போதும் இப்படி தான் இருந்தது..கொஞ்ச தூரம் கழித்து தான் கடலின் ஒரிஜினல் நிறம் உள்ள்து.
சென்னை தாம்பரம் அருகே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணை மேலாளர் பதவியிலிருக்கும் 31 வயதான நண்பர் 'ஜெய்கணேஷ்' (BE, MBA) க்கு அவரது பெற்றோர் விருப்பப்படி அவரது சாதியிலேயே (கார்காத்தார் பிள்ளை) நன்கு படித்த மணமகள் தேவை. ஆர்வமிருப்பவர்கள் விபரங்களுடன் தொடர்பு கொள்ளலாம். thaamiraa@gmail.com
29 comments:
அண்ணே மரத்துக்கு கீழே உக்காந்து சாப்பிடுறது நீங்களா?????.........நான் ராஜ்கிரண்னு நினைச்சிட்டேன்
இந்த பெரியா.....
சரி வோணாம் வுடுங்க.
எஞ்ஜாய்..
அழகான படங்கள். இடுகையில் இல்லாத நகைச்சுவை பின்னூட்டத்தில் :))
எ.. யார்லேது.. மரத்துக்கு கீளே.. நம்மாளா.. நல்ல பாத்து சொல்லுலே..
நீங்க எழுத மட்டும் செய்ங்க பாஸ். அதான் அந்த கேமராக்கு நல்லது.
ஆதி, புகைப்படங்கள் அருமை, அதிலும் இறுதி மூன்றும் கொள்ளை அழகு.
படங்கள் யாவும் அருமை.
உங்க Sony H10 பிடிச்சிருக்குங்க..சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்லுங்க...போயி வாங்கிட்டு வந்துருவோம்.
அருமையான படங்களுடன் கூடிய கட்டுரை - தங்கத்தேர் மற்ரும் கடற்குளியல் அருமை
நல்வாழ்த்துகள் ஆதி
Perfect pictures...
தங்கத்தேர் பவனியும், கோயில் கோபுரமும், மரமும் ரசித்தேன்.
அந்த பூவின் புகைப்படமும்,செடியின் புகைப்படமும் desktop-ல வைக்கிற அளவுக்கு நல்லா வந்துருக்கு அண்ணே.
ரொம்ப அழகான புகை படங்கள்,,,பதிவுகளும் கூட...வாழ்த்துக்கள்..
படங்கள் நல்லாருக்கு.
1996 ல் இந்தியா வந்த பொழுது திருச்செந்தூர் சென்றேன். மலரும் நினைவுகள் நன்றி
போட்டோ புடிச்சு போட்டுட்டே. அடுத்து என்னலே சினிமா காட்டுவியோ? எலே எல்லாவனும் வாங்கலே ஓடீருவோம். ஆதி அண்ணாச்சி வர்ராஹ.
படங்கள் வழக்கம்போலவே அருமை.
அந்த ஆலமரம் மிகக் கவர்கிறது.
கலக்கிட்டீங்க ஃப்ரெண்ட்.
எ.. யார்லேது.. மரத்துக்கு கீளே.. நம்மாளா.. நல்ல பாத்து சொல்லுலே..//
எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு.
பெருங்குளத்தூர்- படப்பை நடந்து போங்க ஃப்ரெண்ட்
கோபுரம் கலக்கல். பக்கத்திலே பறக்கிறது என்ன பறவை பாஸ்?
திருச்செந்தூர் கடல் கொஞ்ச தூரம் மண் நிறத்தில் தண்ணீர் இருக்கிறது..நான் போன மாதம் போன போதும் இப்படி தான் இருந்தது..கொஞ்ச தூரம் கழித்து தான் கடலின் ஒரிஜினல் நிறம் உள்ள்து.
தங்கள் புகை படங்களை இந்த வருட சிறந்தவை பட்டியலில் எனது blog-ல் குறிப்பிட்டுளேன். பாருங்கள் ஆதி
அத்திரி,
கும்க்கி,
வானம்பாடிகள்,
கேபிள்,
ஹுஸைனம்மா (என்னது பிடிக்கலையா.? அவ்வ்வ்)
ஜானி,
ராமலக்ஷ்மி,
செய்யது,
சீனா,
ராகவன்,
பழனியப்பன் (புடிச்சிருந்தா சொல்லுங்க, ரியல் சைஸ் மெயில்ல அனுப்பறேன்)
கமலேஷ்,
சுசி,
இலங்கேஸ்வரன்,
வேலன் (படம் பொங்கல் லீவுக்கு போயிட்டு வரும்போதுதான். ஸ்கிரீன்பிளே ரெடியாகிகிட்டிருக்குது)
பரிசல்,
தென்றல் (அல்லோ.. தண்ணியடிக்கிற *அட, அடிபம்புலங்க* இளைஞர்தான் நான். சாப்பிட்டுகிட்டிருக்கிறது எங்க சித்தப்பு. நேர்ல பாத்த நீங்களே இப்பிடி புரளி கிளப்பி விட்டீங்கன்னா எப்பிடி.? :-))
கேவிஆர்,
அமுதா (அடிக்கடி கடல் உள்வாங்குவதால் இப்பிடி ஆகியிருக்கலாமோ?)
மோகன்..
அனைவருக்கும் நன்றிகள்.!!
படங்கள் அனைத்தும் அருமை ஆதி!
//
அத்திரி said...
அண்ணே மரத்துக்கு கீழே உக்காந்து சாப்பிடுறது நீங்களா?????.........நான் ராஜ்கிரண்னு நினைச்சிட்டேன்
//
அத்திரியோட இந்த கமெண்ட் சிரிப்பை வரவழைத்தது :)
//
வடகரை வேலன் said...
போட்டோ புடிச்சு போட்டுட்டே. அடுத்து என்னலே சினிமா காட்டுவியோ? எலே எல்லாவனும் வாங்கலே ஓடீருவோம். ஆதி அண்ணாச்சி வர்ராஹ.
//
ஆஹா அண்ணாச்சி சூப்பர் இதை படிச்சி சிரிப்பு தாங்கலை
அட நிசமாலுமே ஓட சொல்லிதியலா:))
ஓடிட்டோம்லே :)
//ஹுஸைனம்மா (என்னது பிடிக்கலையா.? அவ்வ்வ்)//
இப்பத்தான் புரியுது ரமாகிட்ட ஏன் அடிக்கடி திட்டு வாங்கறீங்கன்னு...
நான் சொல்ல வந்தது, படங்கள் எல்லாம் மிக அருமை; ஆனா அப்படிச் சொன்னா, எங்க எழுதுறதை விட அதிகமா படம் எடுத்து, கேமரா பழசாயிடுமேன்னு....
Good One.
பாஸ் !!!
இவ்ளோ தைரியமா (பம்ப்ல)தண்ணி அடிக்கிற போட்டோவெல்லாம் போட்டு இருக்கீங்க :)))
Post a Comment